கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாயின் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படம் வைரலானது.
அமெரிக்காவின் Baltimore நகரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை Nathan Sievers என்பவர் பகிர்ந்திருந்தார்.
”தரையில் படுத்துக் கிடக்கும் என் நாயை பார்க்கும் போது, தலை துண்டிக்கப்பட்டு விட்டதை போன்று தெரிகிறது” என்று குறிப்பிட்டு அந்த படத்தை பகிர்ந்திருந்தார்.
பலரும் இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட படம் என கமெண்டுகளை பதிவிட்ட நிலையில், அது உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.
அதாவது, சுவரின் கடைசி ஓரத்தில் நாய் தலை வைத்து படுத்திருக்கும் போது, மிக துல்லியமாக நாயின் உடல் மறையும்படி எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும்.
எனினும் உண்மையான புகைப்படத்தை பகிருங்கள், அப்போது தான் நம்புவோம் என பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவ
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
