ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வாகத்துக்கு முதல் நிர்வாக தோல்வி ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கெர்சன் உள்ள பிராந்தியசபை, தமது நகரம் உக்ரைனிய நாட்டிலேயே உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தீர்மானத்துக்காக வாக்களித்துள்ளது.
பிரிந்து செல்லும் ‘மக்கள் குடியரசை’ உருவாக்குவதற்கு ரஸ்யா போலியான வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
சபையின் துணைத் தலைவரான யூரி சோபோலெவ்ஸ்கி,தமது இன்ஸ்டாகிராம் பதிவில்,கெர்சன் பிராந்தியம் உக்ரைனுக்கு உரியது என்ற யோசனையை 44 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்
கெர்சன் பிராந்தியத்தில் 'மக்கள் குடியரசை” உருவாக்கி உக்ரைனின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் ரஸ்யாவின் முயற்சிகளை பிரதிநிதிகளால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
உலக சந்தையில்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க தமிழ் சினிமா மட்டுமின்றி இந் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ் வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக் டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்அஜித்தின் குடும்பம்
