சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
ஐ.எஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 81 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேறப்பட்டதா? அல்லது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து சவுதி அரசு எந்த வித தகவலும் வெளியிடவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
