சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதுடன், சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
மனவெழுச்சி ஈர்ப்புப் பருமன் ( Emotional Gravity) ஒருவரின் வாழும் ச
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
