முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ரூபாவின் திடீர் மதிப்பிறக்கம் மற்றும் நூற்றுக்கணக்கான பொருடகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் சங்கிலித் தொடராக சகலவற்றையும் சீர்குலைப்பதுடன் ஏற்கனவே வானளாவ உயர்ந்திருக்கும் நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் சேவைகளுக்கான கட்டணங்களையும் மோசமாக அதிகரிக்க செய்திருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி இந்த வார ஆரம்பத்தில் ரூபாவின் உச்ச வரம்பை டொலருக்கு 230 ஆக நிரை்ணயம் செய்வதாக கூறியது. b அது அதன் மதிப்பை கிட்டத்தட்ட 157ஆல் குறைக்கிறது.
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தனியார் பஸ் உரிமையா
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார
நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி
