இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குறித்து சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்தியே, சீன அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் சீன உரக் கப்பல் மீள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை ஆகிய பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே சீனா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இலங்கைக்கு இதுவரை 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
