இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குறித்து சீனா தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
பிரதான இரண்டு காரணங்களை முன்னிலைப்படுத்தியே, சீன அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் சீன உரக் கப்பல் மீள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை ஆகிய பிரதான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே சீனா இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா இலங்கைக்கு இதுவரை 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிகளை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், அவரின் பாரி
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுமார் 200 மில்லியன் டொலர் க
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
