உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது.
அதில்11 ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடக்கியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன் (Antony Blinken), பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே (Mark Milley), பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும், தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி
இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு
