முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளான்.
மேலும் இந்த விபத்து சம்பவம் புதன்கிழமை (16-03-2022) கடுவலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருகில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நவகமுவ பிரதி பொலிஸ் பரிசோதகர் சுமித் லக்ஷ்மன் சில்வா அவர்கள் உடனடியாக தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் நவகமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளான சிறுவனுக்கு குறித்த பொலிஸ் பரிசோதகர் உணவு வாங்கி தனது கையால் ஊட்டி விட்ட சம்பவம் பெரிதும் வரவேற்க தக்கதாக இருந்தது.
இதுகுறித்த புகைப்படங்களை முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வை
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
