நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்தால் கொம்பனி தெருவில் உள்ள என் வீட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபயவை வர சொல்லுங்கள் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கொழும்பில் மக்கள் பலர் தமது கருத்துக்களை எமது செய்தி சேவையுடன் பகிர்ந்திருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்சவை இங்கு வர சொல்லுங்கள். அவர் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார். பேசுவதற்கு வர சொல்லுங்கள்.
தற்போது அனைவரும் பட்டினியில் இருக்கின்றோம். சிறுவர்கள் வந்து வரிசையில் நிற்கின்றனர்.
இதனை பார்க்க மாட்டார்களா? ஜனாதிபதி உள்ளே இருக்கின்றார், எதுவும் புரிகின்றதா என்று தெரியவில்லை.
அனைவரும் வரிசையில் இருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி குடித்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குள் இருக்கின்றார் என மக்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
