சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து தொடர்பிலான சிசிடிவி காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
விபத்துக்கு முன்பாக விமானம் தலைகீழாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளூர் சுரங்க நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/YzoWI8aL9f0
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
டுபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
