சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விபத்து தொடர்பிலான சிசிடிவி காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த விமானம் விழுந்து நொறுங்கிய சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
விபத்துக்கு முன்பாக விமானம் தலைகீழாக செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளூர் சுரங்க நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/YzoWI8aL9f0
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈட
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளத
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷி
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய
