ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர்த்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை ஒடேசா நகருக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவில், கடலில் சரமாரியாக வீசப்படும் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறுவதை காட்டுகிறது.
மார்ச் 20ம் திகதி வரையிலான நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 14,700 துருப்புகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுத படைகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி, 96 போர் விமானங்கள், 476 டேங்கிகள், 118 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 படகுகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இ
