சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறுநீர் பையிலிருந்து கண்ணாடி டம்ளர் ஒன்றினை அகற்றியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் சுமார் 8 செ.மீற்றர் அகலத்தில் சிறுநீர்ப்பையில் செவ்வக வடிவில் கல் போன்று பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரித்த போது, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பம் பெறுவதற்கு கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக சிறுநீர்ப்பையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த மருத்துவர்கள், ‘சிஸ்டோலிதோடோமி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் அப்பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளனர்.
தற்போது அப்பெண் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு
எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட
ஜனவரி 8ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்பட
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவ
