உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவருவதாக தொடர்ந்து பல்வேறு தரப்புக்களிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ரஷ்ய வீரர் ஒருவரிடம் எக்கச்சக்கமான ஆணுறைகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரனிலுள்ள Enerhodar என்ற நகரைச் சேர்ந்த Anastasia Taran (30) என்ற இளம்பெண், Kyiv நகருக்கு அருகிலுள்ள Irpin என்ற இடத்தில் ஹொட்டல் பணியாளரான பணி செய்துவந்துள்ளார். அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி வந்துள்ள அவர், ரஷ்ய வீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த நகரம் நரகம் போல காணப்படுவதாகவும், ரஷ்ய வீரர்கள் பொதுமக்களை சுட்டுக் கொல்வதாகவும், பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பெண்கள் ரஷ்ய படையினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினரான Lesia Vasylenko என்பவரும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரச
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு
உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவத்தின் 'முதுகெலும
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
