எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
எனினும் அவர்களால் உக்ரைனில் எங்கும் முன்னேற முடியவில்லை என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலைகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன.
கெய்வின் பாதுகாப்புகளை உடைக்க முயற்சிக்கின்றன. எனினும் தலைநகரைக் கைப்பற்றும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்றும் ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
உக்ரைனின் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த இழப்புக்களுடன் பெலாரஸுக்குத் திரும்பிய ரஸ்ய படைகள், மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று உக்ரைனின் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றி வளைக்கும் முயற்சிகளை மீண்டும் அந்த படைகள் மேற்கொள்ளலாம் என்றும் உக்ரைன் ஆயுதப்படை குறிப்பிட்டுள்ளது.
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவ குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன மத்திய ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரி
