எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
எனினும் அவர்களால் உக்ரைனில் எங்கும் முன்னேற முடியவில்லை என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலைகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன.
கெய்வின் பாதுகாப்புகளை உடைக்க முயற்சிக்கின்றன. எனினும் தலைநகரைக் கைப்பற்றும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்றும் ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
உக்ரைனின் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த இழப்புக்களுடன் பெலாரஸுக்குத் திரும்பிய ரஸ்ய படைகள், மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று உக்ரைனின் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றி வளைக்கும் முயற்சிகளை மீண்டும் அந்த படைகள் மேற்கொள்ளலாம் என்றும் உக்ரைன் ஆயுதப்படை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏ
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும்
பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
