ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 4 லட்சத்து 24 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்து 74 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சியால் நகரில் மட்டுமே நேற்று ஒரு நாளில் 81 ஆயிரத்து 824 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒரு நாளில் கொரோனா தொற்றுக்கு தென் கொரியாவில் 432 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு இந்த தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிககை 15 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவு
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
