More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை
Apr 01
யாழில் இடைநடுவில் புகுந்து எரிபொருள் பெற முயன்ற அமைச்சர்களின் வாகனங்கள்: எரிபொருள் நிலையத்தில் பதற்றநிலை

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முயன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.



இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர்.



இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர்.



இதன்போது எரிபொருளிற்காகக் காத்திருந்த வாகன உரிமையாளர்கள் "உங்களால் தான் நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலைமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல், கொலைகாரரிற்கு முழுமையாகக் கேட்கிறதா, அடிக்க முடியாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.



இதன்போது சம்பவத்தைச் செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் உதவியாளர் படம்பிடித்து அச்சுறுத்தியதோடு, மக்களிடம் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்டு அரை மணி நேரத்தின் பின்பு 11 ஆயிரத்து 200 ரூபாவிற்கு டீசலை நிரப்பி வெளியேறினர்.



இதன்போது மக்கள் "இவர்களால் வாழவும் முடியவில்லை, நிம்மதியாகச் சாகவும் முடியவில்லை, அதேநேரம் எரிபொருளும் இல்லை, மின்சாரமும் இல்லாத நேரத்தில் 50 சதத்திற்குப் பிரயோசனம் இல்லாமல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகின்றனர் என தமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக

Mar23

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Feb02

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திக

Jan21

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத

Jan25

இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம்  செய்வதற்கு எ

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Oct01

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி

May03

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Mar30

பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி

Aug30

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Sep20

மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (02:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (02:20 am )
Testing centres