இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கு ஸ்வீடன் அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு நேட்டோ நாடுகளை உக்ரைன் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அல்லது வேறு எந்த வகையான உதவிகளிலும் மௌனம் சாதிக்கின்றன.
இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் அதிபருக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியும் என்றும், அவர்கள் வேண்டுமானால் பயப்படலாம் ஆனால் உக்ரைன் பயப்படாது என்றும் புலம்பினார்.
ஸ்வீடன் அரசாங்கம் தொழில்நுட்ப மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன்.
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா
