ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்றை கையாண்டு வருவதாக கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, ட்ரோனி ரக தாக்குதல் முறையொன்றை உக்ரைன் முயற்சித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
நிச்சயமாக. உக்ரைன் தன்னுடைய இராணுவ வலுவை பெருக்குவதற்காக துருக்கியிடமிருந்து ட்ரோனி ரக படை கட்டுமானமொன்றை ஏற்கனவே வாங்கியிருந்தது. அதை அவர்கள் முதல் தடவையாக இந்த களத்தில் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். அதில் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கிறார்கள்.
ட்ரோனி என்றால் ஒரு கண்காணிப்பாக பயன்படுத்தப்படுகின்றன பொறிமுறை என்று தான் எம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ட்ரோனியை பயன்படுத்திய ஒரு போரியல் முறைமையும் சமீப காலங்களாக களத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை
இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்
