இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடங்கள் திட்டமிடப்படாத மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்த
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண
