ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்றை கையாண்டு வருவதாக கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது, ட்ரோனி ரக தாக்குதல் முறையொன்றை உக்ரைன் முயற்சித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் உண்மைத்தன்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
நிச்சயமாக. உக்ரைன் தன்னுடைய இராணுவ வலுவை பெருக்குவதற்காக துருக்கியிடமிருந்து ட்ரோனி ரக படை கட்டுமானமொன்றை ஏற்கனவே வாங்கியிருந்தது. அதை அவர்கள் முதல் தடவையாக இந்த களத்தில் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். அதில் கணிசமான வெற்றியையும் கண்டிருக்கிறார்கள்.
ட்ரோனி என்றால் ஒரு கண்காணிப்பாக பயன்படுத்தப்படுகின்றன பொறிமுறை என்று தான் எம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ட்ரோனியை பயன்படுத்திய ஒரு போரியல் முறைமையும் சமீப காலங்களாக களத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை என சுட்டிக்காட்டியுள்ளார்
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வ
கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
