உக்ரைனுக்குள் இருந்து ரஷ்ய இராணுவம் தகவல் அனுப்புவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்திய தடை குறித்து கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விவரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நாட்களில் நிலைமை மோசமடையப் போகிறது, உக்ரைன் நகரங்கள் மோசமான தாக்கங்களை சந்திக்கப் போகின்றன.
ரஷ்ய இராணுவம் சிறு சிறு குழுக்களாக உக்ரைன் நகரங்களுக்குள் ஊடுறுவும் சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தொலைத்தொடர்பு வலையமைப்பை பயன்படுத்தி இதன்போது தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள்.
அதைக்கண்டறிந்த பின் உக்ரைன் அரசு ஒன்றை செய்தது, தங்களுடைய இந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு ஊடாக ரஷ்ய தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வருவதை அவர்கள் தடை செய்தார்கள் என சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செ
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
