தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவாஞ்சலின் எல்ச்மனர், நேற்று (01) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கையை உலக சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் தான் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா பணியகத்தினால் இலங்கைக்கான அவரது விஜயத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இது நிச்சயமாக பாதுகாப்பான மற்றும் அழகான நாடு, இந்த நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய அனுபவங்களை வழங்குகிறது," என்று அவர் கூறினார்.
காலி, எல்ல, நுவரெலியா, கண்டி, சிகிரியா, பின்னவல உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றேன். ஹிரிவடுன்ன கிராமத்திற்கு எனது விஜயத்தின் போது இலங்கையின் கிராமிய வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடிந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
இலங்கையில் தனது பயண அனுபவத்தை விவரித்த அவர், “இலங்கையில் எனது அனுபவம் ஆச்சரியமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமா
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
