கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் உக்ரேனிய பொதுமக்கள் சிறப்பு புலம்பெயர்ந்தோர் அல்லாத பிரிவின் கீழ் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் எலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனியர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை” நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை”இன் கீழ் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் பர்மா, ஹெய்ட்டி, சிரியா மற்றும் ஏமன் ஆகியவை நாடுகளின் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
https://twitter.com/i/status/1499513490389745666
மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு ரஸ்யாவை பொறுப்பு கூற வ
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
