கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் உக்ரேனிய பொதுமக்கள் சிறப்பு புலம்பெயர்ந்தோர் அல்லாத பிரிவின் கீழ் நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் எலெஜான்ட்ரோ மயோர்காஸ் இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, உக்ரைனியர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை” நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
12 நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே 'தற்காலிகப் பாதுகாக்கப்பட்ட நிலை”இன் கீழ் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் பர்மா, ஹெய்ட்டி, சிரியா மற்றும் ஏமன் ஆகியவை நாடுகளின் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
https://twitter.com/i/status/1499513490389745666
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இரு
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்க
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
