உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்த ரஷ்யா எட்டு நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விதமான தடைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகள் தொடர்பில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் பேசியுள்ளார்.
விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
