இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளும் அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கிறது.
டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அணியினர் புதிய உத்வேகத்துடன் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்த சிறப்பு வாய்ந்த போட்டியை நேரில் காண அவரின் தாயார், மனைவி மற்றும் மகள் மைதானத்திற்கு வரவுள்ளனர்.
இப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்களின் விபரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவ
