உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய அதிபர் புடினின் நேரடி பார்வையின் கீழ் 3 கூலிப்படை அனுப்பப்பட்டு உள்ளதாக சர்வதேச உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூலிப்படையின் ஒரே குறி, ரஷ்ய இராணுவத்துடன் உள்ளே நுழைந்து அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்வதாகும். கடந்த ஒரு வாரத்தில் இப்படையின் 3 தாக்குதல் முயற்சியில் இருந்து ஜெலன்ஸ்கி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம ரஷ்யா ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன் உக்ரேனை நோக்கி ரயில் மூலமாக அணுவாயுதங்களை ரஷ்யா எடுத்இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
