செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழன் அன்று ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கடுமையான ஏவுகணை தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை பிராந்தியத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 148 பேர், பெரும்பாலும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் நகரம் நாட்டின் வடக்கில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
