செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழன் அன்று ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கடுமையான ஏவுகணை தாக்குதல் காரணமாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை பிராந்தியத்தில் போர் ஆரம்பித்ததில் இருந்து மொத்தம் 148 பேர், பெரும்பாலும் பொதுமக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300,000 மக்கள் வசிக்கும் நகரம் நாட்டின் வடக்கில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
