இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் நடந்த டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி 4ம் தேதி துவங்கியது.
மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா (29 மற்றும் மாயன்க் அகர்வால் (33) ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய விராட் கோலி,ரிஷப் பண்ட்,ஹனுமா விஹாரி அதிரடியாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் மற்றும் அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார்.
அஸ்வின் (61)ரன்களும் ரவீர்திர ஜடஜோ 175 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 575 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கி இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
