உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தடை எதிரொலியினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்யாவின் போர் முடிவால் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளமையினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ
வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்
ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
