ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலுள்ள முக்கிய நகரமான Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் கைப்பற்றியிரந்தது. இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரைனின் ஆயுதப் படைகளின் இந்த தொடர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் சமாளிக்க முடியாமல் நகரை இழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்களை விட ரஷ்ய வீரர்களே பல மடங்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் சந்தித்துள்ளனர்.
கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் Chuhuiv நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனர்
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட் ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில வ தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
