அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது குடியரசு கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது உக்ரைன்-ரஷ்யா போர் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யாவை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம் என்று அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அவர் முதலில் இப்படி பேசுவதை நிறுத்த வேண்டும்.
மனித நேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. இதை நாம் அனுமதிக்கக்கூடாது. "நேட்டோ அமைப்பானது துரதிர்ஷ்டவசமானது. காகிதப் புலி போல் செயல்படுகிறது."
தொடர்ந்து பேசிய அவர், "போரை நிறுத்த ஒரே வழி உக்ரைன்தான். அமெரிக்க போர் விமானங்கள் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். அப்போது ரஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தாக்கும். நாங்கள் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்.'' டிரம்பின் பேச்சு அரங்கம் முழுவதும் சிரிப்பலையை கிளப்பியது.
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ
நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக் மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
