நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்த படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் தற்போது இதே ஜோடி மீண்டும் ஒரு படத்திற்காக ஜோடி சேர இருக்கிறது.
அஹ்மத் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் - ஜெயம்ரவி ஜோடி நடிக்க இருக்கிறது. அடுத்த மாதம் தொடங்கும் படம் பற்றி பேசிய இயக்குனர் 'இது ஜெயம் ரவி கெரியரில் இதுவரை நடிக்காத வித்யாசமான ரோலாக இருக்கும்' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் ஒரு அழகிய காதல் கதை இருக்கும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முதலில் ஷூட்டிங்கை சென்னையில் தொடங்கி, அதன் பின் புதுச்சேரியில் சில பகுதிகள் எடுக்க இருக்கிறோம். அதன் பிறகு ஸ்பெயின் பால்கேரியா போன்ற நாடுகளுக்கு சென்று ஷூட்டிங் நடத்த இருக்கிறோம் என்றும் அவர் கூறி உள்ளார்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பி
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
