உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டின் இராணுவத்தினரை தனது படையில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்காவில் வெளியாகும் வோல்ட் ஸ்சீரிட் ஜேர்னல் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையில் இணைந்துக்கொண்டுள்ள சிரியா நாட்டு படையினரின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே சிரியா படையினரின் ரஷ்யாவுக்கு சென்று உக்ரைன் போரில் ஈடுபட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சிரியா படையினருக்கு அதிகளவான தொகையை சம்பளமாக வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது. சிரியாவில் நடந்த சிவில் போரில், நகரங்களில் நடைபெற்ற போர் தொடர்பான அனுபவமுள்ள படையினரை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம் தலைநகர் கார்கிவ் உட்பட பிரதான நகரங்களை கைப்பற்ற முயும் என ரஷ்யா நம்புவதாக தெரியவருகிறது.
இதனிடையே இஸ்ரேல் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் உக்ரைன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
போர்ட் ஆப் பிரின்ஸ்: ஹைதியில் நேற்று முன்தினம் ஏற்பட்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ
அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீத
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
