கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ஒடேசா பகுதியைப் பாதுகாக்கும் போது கடற்படைப் படைகள் ரஷ்யக் கப்பலைத் தாக்கியுள்ளன.
இந்த தாக்குதலில் ரஷ்ய தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
ரஷ்ய ரோந்து கப்பலான Vasily Bykov-ஐ உக்ரைன் கடற்படை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் கருங்கடலில் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட தீப்பற்றி எரிந்து கரும்புகை வான் அளவிற்கு சூழ்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதேசமயம், ஒடேசா தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமாகும், மேலும் இது ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருக்கிறது.
ரஷ்யப் படைகள் ஒடேசா நகரத்தை கைப்பற்றிவிட்டால், அது உக்ரேனை அதன் பெரும்பாலான கடல்வழி இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலிருந்து துண்டித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ
ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு
ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
தங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர் ஒருவருக்கு தே
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த 2016-ம்
