உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ஆக்கிரமித்துள்ள ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வைக் கைப்பற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் ரஷ்ய தரப்பிலும், உக்ரேனிய தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் முயற்சிகளின் விளைவாக உக்ரைனின் சில பகுதிகளில் சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரில், உக்ரைன் ராணுவ தாக்குதலின் போது, ரஷ்ய படைகள் ராணுவ வாகனங்களை கைவிட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. இது தொடர்பாக, உக்ரைன் மாகாணமான ககோவாவில் உள்ள சப்லேஹா நகரில் ரஷ்யாவின் எம்டி-எல்பு என்ற ராணுவ டாங்கியை ரஷ்ய ராணுவத்தினர் கைவிட்டனர்.
அதனால், அந்த ராணுவ டாங்கி பல நாட்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில், அப்பகுதியில் வசிக்கும் உக்ரேனியர்கள் சிலர் கைவிடப்பட்ட ரஷ்ய இராணுவ டாங்கியில் சிறுநீர் கழிக்கிறார்கள்.
ரஷ்ய ராணுவ டாங்கியில் உக்ரைனியர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்ய ராணுவ டாங்கிகளில் உக்ரைன் கொடியையும் ஏற்றினர்.
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
