உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரஷ்ய படையினர் நடத்திய விமானக் குண்டு தாக்குதலில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டபோதும் 60 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடக்கக்கூடும் என்று நகர ஆளுநர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
சுமார் 90 பேர் இந்த கட்டிடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் தாக்குதலின் பின்னர் 30 பேர் மீட்கப்பட்ட நிலையில் 60 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்யாவிடம் இருந்து உடனடி கருத்துக்கள் எவையும் வெளியாகவில்லை.இந்த குண்டுத் தாக்குதலில்போது கட்டிடம் தீப்பிடித்தது, தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்று மணிநேரத்தை செலவிட்டனர்
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக
உலகம் : செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ்
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவ
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்த
