உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
எனினும் அவ்வாறான திட்டங்கள் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
1945 இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் வகையில், ரஷ்யா, தனது வருடாந்த இராணுவ அணிவகுப்பை இன்று மே 9ஆம் திகதியன்று மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களிலும் நடத்தி வருகிறது.
ரஷ்யர்கள் பெரும் தேசபக்திப் போர் என்று அழைக்கும் இந்த போரில், எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய இழப்பாக சுமார் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.
இந்தநிலையில் இன்றைய வெற்றித்தினத்தில் உக்ரைன் மீதான முழுமையான போரை புட்டின் பிரகடனப்படுத்தலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டபோதும், ரஷ்ய அரசாங்கம் அதனை மறுத்துள்ளது. 
31.3.2022
12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கு
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
