இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அடியாட்களை கொண்டு இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது. சகல கட்சி தலைவர்களும் இதனை வண்மையாக கண்டித்துள்ளார்கள்.
அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது. அதை தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜிராம செய்துள்ளார். இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
