தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நாளை டான் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல கேள்விகளுக்கு பதில்களை கூறி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில். உங்களுடைய முந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததால் தான் இப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு " சம்பளத்தை நான் உயர்த்தவில்லை எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள் " என்று கூறியுள்ளார்.

இதன்முலம் தனது சம்பள உயர்வு சர்ச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
தல அஜித் நடிப்பில் வலிமை படம் இன்னும் இரண்டு நாட்களில
பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
