இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப் புகழ்பெற்ற ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறா விட்டால் அவர்களின் சொத்து விவரம் வெளியிடப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதிய
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவ
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று
இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
