இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
எரிபொருளுக்கான கடன் வரியின் கீழ் இந்த டீசல் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
400,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் குறித்த இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
கடந்த நாட்களில் நாடு பூராக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வா
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
