ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக்ரைன் வீரர்கள் தட்டி தூக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் 80 நாட்களை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ரஷ்ய படை எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் அதிரடியான பதில் தாக்குதலை கொடுத்து வருகிறது.
சமீபத்தில் கூட ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷ்யா அறிவித்தது.
மேலும் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் கஸ்யனோவ் சமீபத்தில் தெரிவிக்கையில், புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் உக்ரைன் டிராக்டர் படைப்பிரிவு ரஷ்யாவிற்கு மீண்டும் ஒரு ஷாக் கொடுத்திருக்கிறது. அதன்படி டிராக்டர் மூலம் ரஷ்யாவின் TOS-1 மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை இழுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ராக்கெட் லாஞ்சரை வைத்து மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்த முடியும்.
அதாவது குறித்த ராக்கெட் லாஞ்சரை உக்ரைன் தன்வசமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை உக்ரேனிய எம்.பி லிசியா வெளியிட்டுள்ளார்.
.https://twitter.com/i/status/1525938617784344577
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புக
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது ந
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
