வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழுவதும் அந்நாட்டு ராணுவ மருத்துவர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் மே 12ம் திகதி முதல் கொரோனா தொற்று பதிவானதை அடுத்து நாடு முழுவதும் ஊரங்கை அமுல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
மே 16ம் திகதி நிலவரப்படி நாட்டில் 14,83,060 பேர் காய்ச்சலுடன் இருப்பதாகவும் மற்றும் 56 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வட கொரியாவில் 25 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6,63,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருவதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கிம் முன்நின்று நாட்டை வழிநடத்தி வருகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் வட கொரிய ராணுவ மருத்துவகளை முடக்கி விட கிம் உத்தரவிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான வட கொரிய ராணுவ மருத்துவ பிரிவுகள் தலைநகர் பியோங்யாங்கில் அணி வகுத்து செல்லும் புகைப்படங்களை KCNA வெளியிட்டுள்ளது.
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியா
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
