போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 42 பிரதிநிதிகள் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய படையினர் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் குழுவினர் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.
விசாரணையாளர்கள், இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி
அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய
