உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்துனர்.
இந்த பாலம் Sievierodonetsk மற்றும் Lysychansk வை Rubizhne பகுதியுடன் இணைக்கும் பாலமாகும். அந்த பாலத்தில் உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை பொருத்தி திட்டமிட்டபடி வெடிக்கச் செய்யும் வீடியோ காட்சியினை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படையினருடனான போர் பல வாரங்கள் நீடிக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏ
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
