பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இடதுசாரி கொரில்லா போராளிகள் பதுங்கியுள்ளதாக கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 சிறுவர்கள் உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பல ஆண்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டு உடல்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது 37 ஆண்டுகளுக்கு பின் இறந்தவர்கள் உடல்களில் எஞ்சிய பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில்
ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பத
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
