இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (21) இலங்கையை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
37,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்ட கப்பல் தற்போது இலங்கை வந்துள்ளதுடன், அதன் எரிபொருளை இறக்கும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஒக்டேன் 92 மற்றும் 95 பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், பெற்றோல் விநியோகம் தொடரும் என அதிகாரி தெரிவித்தார்.
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர
