ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசு தொலைக்காட்சி தெரிவித்தது: ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவலர்களின் உறுப்பினரான கர்னல் ஹசன் சையத் கோடாய், தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் அவரை ஐந்து முறை சுட்டுக் கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஈரானில் இயங்கி வரும் இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புரட்சிக் காவலர்களின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கர்னல் ஹசன் சையத் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு
எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ம் தே
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற
