கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் போடப்பட்டிருந்த வீதித்தடைகளை அகற்றியுள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களே கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள் பாடசாலை பாட விதானங்களில் ஆயுர்வேத வைத்திய முறைகளை இணை இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட் இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
