பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் டேங்கர் கப்பல்களில் 600 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேங்கி நிற்கிறது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, உலக சந்தையில் அறியப்பட்ட ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தின.
போருக்கு முன்பு தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 67 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய துறைமுகங்களில் அரை பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐரோப்பிய யூனியன் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றி
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
தலிபான்கள்
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட் புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரவு நேர அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ம இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்க அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எ ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத
